முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sep 5, 2024 - 11:24
 0

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow