முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல்.. சீமான் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்

குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது

Sep 3, 2024 - 10:33
Sep 3, 2024 - 17:44
 0

குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் விசாரணையை தொடங்கினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow