திருமண மோசடி செய்த கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமின்

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

Sep 12, 2024 - 15:17
 0

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow