திருச்செந்தூரில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தது.ராமேஸ்வரத்திலும் பக்தர் மயங்கி விழந்து உயிரிழந்ததற்கு உடல்நலக்குறைவே காரணம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தது.ராமேஸ்வரத்திலும் பக்தர் மயங்கி விழந்து உயிரிழந்ததற்கு உடல்நலக்குறைவே காரணம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.