தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

Sep 13, 2024 - 20:27
 0

தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பிறந்து 52 நாட்களே ஆன தனது குழந்தையை விற்றதாக புகார்.

ரூ.1 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய சிவக்குமார், அவரது மனைவி சங்கர் மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகியோர் கைது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow