வீடியோ ஸ்டோரி

ஒரே கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை.. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை

By saravanakmr
04 Nov 2024, 08:57 PM
திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக்கோட்டை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக்கோட்டை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.